Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கொடுங்கோன்மை

The Cruel Sceptre

பொருட்பால் · WealthKural 555 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 555

Tamil original

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை

Read the sounds · Transliteration

Allarpattu Aatraadhu Azhudhakan Neerandre
Selvaththaith Theykkum Patai

Understand the idea · English meaning

Will not the tears, shed by a people who cannot endure the oppression which they sufer (from their king), become a saw to waste away his wealth ?

Connect it to life today · Modern meaning

The suffering and tears of abused people can eventually destroy an oppressor's wealth and power. A company that underpays and humiliates staff may face resignations, boycotts, and collapse.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.

Kalaignar

கலைஞர் : கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்