Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மடி இன்மை

Unsluggishness

பொருட்பால் · WealthKural 610 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 610

Tamil original

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு.

Read the sounds · Transliteration

Matiyilaa Mannavan Eydhum Atiyalandhaan
Thaaaya Thellaam Orungu

Understand the idea · English meaning

The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot.

Connect it to life today · Modern meaning

A ruler who never gives in to laziness can fully secure and develop all the land under their care. For example, a leader who acts promptly on public needs can bring the benefits of good planning to an entire community.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

Kalaignar

கலைஞர் : சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்