Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நாடு

The Land

பொருட்பால் · WealthKural 734 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 734

Tamil original

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு.

Read the sounds · Transliteration

Urupasiyum Ovaap Piniyum Serupakaiyum
Seraa Thiyalvadhu Naatu

Understand the idea · English meaning

A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.

Connect it to life today · Modern meaning

A good country protects people from severe hunger, lasting disease, and destructive enemies. A community with affordable food, reliable healthcare, and public safety gives its people room to live and grow.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.

Kalaignar

கலைஞர் : பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்