படைமாட்சி
The Excellence of an Army
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Oliththakkaal Ennaam Uvari Ela�ppakai
Naakam Uyirppak Ketum
Understand the idea · English meaning
What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra.
Connect it to life today · Modern meaning
A loud crowd is not necessarily a strong one; many fearful people can be overcome by a smaller group with real courage and discipline. Noise alone does not create power. For example, a large online campaign may achieve little when a small, well-prepared team calmly addresses the real issue.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.
Kalaignar
கலைஞர் : எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்