Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

படைச் செருக்கு

Military Spirit

பொருட்பால் · WealthKural 778 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 778

Tamil original

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினும் சீர்குன்றல் இலர்.

Read the sounds · Transliteration

Urinuyir Anjaa Maravar Iraivan
Serinum Seerkundral Ilar

Understand the idea · English meaning

The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting).

Connect it to life today · Modern meaning

A fearless warrior does not lose his courage when danger comes, even if a ruler tries to hold him back. The couplet celebrates steadfast commitment to duty. For example, a trained caregiver may remain ready to help during a crisis, while still following lawful and responsible instructions.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.

Kalaignar

கலைஞர் : தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்