Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பெண்வழிச் சேரல்

Being led by Women

பொருட்பால் · WealthKural 904 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 904

Tamil original

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்

வினையாண்மை வீறெய்த லின்று.

Read the sounds · Transliteration

Manaiyaalai Anjum Marumaiyi Laalan
Vinaiyaanmai Veereydha Lindru

Understand the idea · English meaning

The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.

Connect it to life today · Modern meaning

A person ruled by fear at home may never show courage or earn respect through action. For example, they may avoid leading a needed project because they fear their partner’s reaction.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.

Kalaignar

கலைஞர் : மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை