Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மருந்து

Medicine

பொருட்பால் · WealthKural 942 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 942

Tamil original

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

Read the sounds · Transliteration

Marundhena Ventaavaam Yaakkaikku Arundhiyadhu
Atradhu Potri Unin

Understand the idea · English meaning

No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.

Connect it to life today · Modern meaning

When people eat only after earlier food has been digested, they may need little medicine. For example, waiting for real hunger instead of snacking nonstop helps a person avoid overloading their body.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.

Kalaignar

கலைஞர் : உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை