Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

செய்ந்நன்றி அறிதல்

Gratitude

அறத்துப்பால் · VirtueKural 101 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 101

Tamil original

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.

Read the sounds · Transliteration

Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum
Vaanakamum Aatral Aridhu

Understand the idea · English meaning

(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.

Connect it to life today · Modern meaning

No repayment, not even the whole world, can match the value of help someone gives you when they owed you nothing and expected nothing back. That kind of generosity is priceless because it comes from pure goodwill. For example, a stranger who helps you fix a flat tire on a lonely road, asking for nothing in return, leaves a debt of gratitude that money can't settle.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது

Kalaignar

கலைஞர் : ``வாராது வந்த மாமணி'' என்பதுபோல், ``செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா