Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

செய்ந்நன்றி அறிதல்

Gratitude

அறத்துப்பால் · VirtueKural 106 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 106

Tamil original

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.

Read the sounds · Transliteration

Maravarka Maasatraar Kenmai Thuravarka
Thunpaththul Thuppaayaar Natpu

Understand the idea · English meaning

Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.

Connect it to life today · Modern meaning

Never abandon people who stood by you through real hardship, and never forget those with a genuinely good character. Loyalty to the people who mattered when things were hard is worth protecting for life. For example, staying in touch with the friend who helped you through a rough breakup, even after your lives take different paths, honours that bond.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

Kalaignar

கலைஞர் : மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது