Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

நடுவு நிலைமை

Impartiality

அறத்துப்பால் · VirtueKural 115 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 115

Tamil original

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி.

Read the sounds · Transliteration

Ketum Perukkamum Illalla Nenjaththuk
Kotaamai Saandrork Kani

Understand the idea · English meaning

Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).

Connect it to life today · Modern meaning

Both success and failure happen to everyone; neither comes without reason. Staying level-headed through both is what actually makes a person admirable. For example, someone who stays calm and fair after losing an election, and after winning one, earns more respect than someone who only handles one of those well.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.

Kalaignar

கலைஞர் : ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்