Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

தனிப்படர் மிகுதி

The Solitary Anguish

காமத்துப்பால் · LoveKural 1198 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1198

Tamil original

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

Read the sounds · Transliteration

Veezhvaarin Insol Peraaadhu Ulakaththu
Vaazhvaarin Vankanaar Il

Understand the idea · English meaning

There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.

Connect it to life today · Modern meaning

No one is harder-hearted than a person who can go on living without even one kind word from the beloved they love. Going days without a caring message from someone important can make the silence feel cruel.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.

Kalaignar

கலைஞர் : பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது