Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

கனவுநிலை உரைத்தல்

The Visions of the Night

காமத்துப்பால் · LoveKural 1220 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1220

Tamil original

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்

காணார்கொல் இவ்வூ ரவர்.

Read the sounds · Transliteration

Nanavinaal Namneeththaar Enpar Kanavinaal
Kaanaarkol Ivvoo Ravar

Understand the idea · English meaning

The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.

Connect it to life today · Modern meaning

The people around her say that her beloved has abandoned her because they do not know he still comes to her in dreams. Outsiders may see only distance, while a person’s inner life holds memories they cannot see.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?

Kalaignar

கலைஞர் : என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?