பொழுதுகண்டு இரங்கல்
Lamentations at Eventide
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Kaalai Arumpip Pakalellaam Podhaaki
Maalai Malarumin Noi
Understand the idea · English meaning
This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.
Connect it to life today · Modern meaning
Her longing begins as a small feeling in the morning, grows through the day, and reaches its fullest strength by evening. Missing someone can build quietly during busy hours and become overwhelming when the day grows still.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.
Kalaignar
கலைஞர் : காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்