Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

பொழுதுகண்டு இரங்கல்

Lamentations at Eventide

காமத்துப்பால் · LoveKural 1230 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1230

Tamil original

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயும்என் மாயா உயிர்.

Read the sounds · Transliteration

Porulmaalai Yaalarai Ulli Marulmaalai
Maayumen Maayaa Uyir

Understand the idea · English meaning

My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.

Connect it to life today · Modern meaning

Her life had endured, but evening makes her lose heart when she thinks of the beloved who left to pursue wealth. Waiting for a partner who is away working can feel especially heavy when the day ends without news.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.

Kalaignar

கலைஞர் : பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது