Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

குறிப்பறிவுறுத்தல்

The Reading of the Signs

காமத்துப்பால் · LoveKural 1280 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1280

Tamil original

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

காமநோய் சொல்லி இரவு.

Read the sounds · Transliteration

Penninaal Penmai Utaiththenpa Kanninaal
Kaamanoi Solli Iravu

Understand the idea · English meaning

To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.

Connect it to life today · Modern meaning

Showing love through the eyes and asking a beloved to stay reveals deep feeling and vulnerable strength. Someone may meet a departing partner's gaze and quietly ask for a little more time together.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.

Kalaignar

கலைஞர் : காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது