Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அடக்கமுடைமை

The Possession of Self-restraint

அறத்துப்பால் · VirtueKural 129 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 129

Tamil original

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.

Read the sounds · Transliteration

Theeyinaar Suttapun Ullaarum Aaraadhe
Naavinaar Sutta Vatu

Understand the idea · English meaning

The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.

Connect it to life today · Modern meaning

A burn from fire eventually heals and fades, but the sting of cruel words said to someone can stay with them for years, resurfacing long after the moment has passed. Words cut in a way that doesn't always show on the outside. For example, an offhand insult from a parent about a child's appearance can be remembered decades later, even after the child has grown up and moved on.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.

Kalaignar

கலைஞர் : நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது