Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

பிறனில் விழையாமை

Not coveting another"s Wife

அறத்துப்பால் · VirtueKural 148 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 148

Tamil original

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

Read the sounds · Transliteration

Piranmanai Nokkaadha Peraanmai Saandrorkku
Aranondro Aandra Vozhukku

Understand the idea · English meaning

That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.

Connect it to life today · Modern meaning

Not looking twice at someone who's already committed to another person isn't just the right thing to do, it's also a sign of real strength of character. Restraint here says more about someone than almost any other single choice. For example, staying loyal and respectful even when tempted by someone unavailable reflects a kind of maturity that's immediately noticeable to others.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்

Kalaignar

கலைஞர் : வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்