பொறையுடைமை
The Possession of Patience, Forbearance
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Akazhvaaraith Thaangum Nilampolath Thammai
Ikazhvaarp Poruththal Thalai
Understand the idea · English meaning
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.
Connect it to life today · Modern meaning
Just as the earth holds up even the people who dig into it, bearing with people who insult or provoke you is one of the most valuable things you can practice. It doesn't mean you're weak; it means you're steady. For example, staying calm when a classmate mocks you in front of others, instead of escalating the fight, usually leaves you looking like the more mature one.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்
Kalaignar
கலைஞர் : தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்