Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

பொறையுடைமை

The Possession of Patience, Forbearance

அறத்துப்பால் · VirtueKural 151 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 151

Tamil original

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

Read the sounds · Transliteration

Akazhvaaraith Thaangum Nilampolath Thammai
Ikazhvaarp Poruththal Thalai

Understand the idea · English meaning

To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.

Connect it to life today · Modern meaning

Just as the earth holds up even the people who dig into it, bearing with people who insult or provoke you is one of the most valuable things you can practice. It doesn't mean you're weak; it means you're steady. For example, staying calm when a classmate mocks you in front of others, instead of escalating the fight, usually leaves you looking like the more mature one.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்

Kalaignar

கலைஞர் : தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்