Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

பொறையுடைமை

The Possession of Patience, Forbearance

அறத்துப்பால் · VirtueKural 156 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 156

Tamil original

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்.

Read the sounds · Transliteration

Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup
Pondrun Thunaiyum Pukazh

Understand the idea · English meaning

The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.

Connect it to life today · Modern meaning

Striking back at someone who's wronged you might feel satisfying for a day, but staying patient earns you a kind of respect that lasts far longer, sometimes for the rest of your life. For example, choosing not to publicly call out a friend who embarrassed you, and instead letting your calm response speak for itself, tends to be remembered longer than the original insult.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.

Kalaignar

கலைஞர் : தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்