Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

கடவுள் வாழ்த்து

The Praise of God

அறத்துப்பால் · VirtueKural 2 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 2

Tamil original

கற்றதனால் ஆய பயனென்கொல்

வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.

Read the sounds · Transliteration

Katradhanaal Aaya Payanenkol Vaalarivan
Natraal Thozhaaar Enin

Understand the idea · English meaning

Valluvar asks what benefit learning brings if it does not lead a person toward true wisdom and understanding. Knowledge alone is not the final goal.

Connect it to life today · Modern meaning

Many people collect degrees, certificates, and information. Yet the most respected people are often those who use their knowledge with humility and kindness. Education becomes meaningful when it helps us make better decisions, solve problems, and improve the lives of others.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

Kalaignar

கலைஞர் : தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை