Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

கடவுள் வாழ்த்து

The Praise of God

அறத்துப்பால் · VirtueKural 3 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 3

Tamil original

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

Read the sounds · Transliteration

Malarmisai Ekinaan Maanati Serndhaar
Nilamisai Neetuvaazh Vaar

Understand the idea · English meaning

Those who stay connected to noble and virtuous principles live a life of lasting value. Their influence continues beyond their physical presence.

Connect it to life today · Modern meaning

Some people are remembered not for their wealth or achievements, but for the way they treated others. A caring parent, a trustworthy friend, or an inspiring mentor can continue influencing lives for many years. True success is measured by the positive impact we leave behind.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்

Kalaignar

கலைஞர் : மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்