Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

தீவினையச்சம்

Dread of Evil Deeds

அறத்துப்பால் · VirtueKural 204 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 204

Tamil original

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

Read the sounds · Transliteration

Marandhum Piranketu Soozharka Soozhin
Aranjoozham Soozhndhavan Ketu

Understand the idea · English meaning

Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.

Connect it to life today · Modern meaning

Never plot harm for someone else, not even as a careless, passing thought, because that harm has a way of circling back onto the person who planned it. Even unspoken intentions carry consequences. For example, someone who schemes to get a rival fired often ends up losing their own reputation instead.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.

Kalaignar

கலைஞர் : மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்