Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அருளுடைமை

Compassion

அறத்துப்பால் · VirtueKural 243 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 243

Tamil original

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.

Read the sounds · Transliteration

Arulserndha Nenjinaark Killai Irulserndha
Innaa Ulakam Pukal

Understand the idea · English meaning

They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.

Connect it to life today · Modern meaning

People whose hearts genuinely hold kindness never end up trapped in a bitter, dark existence. Kindness keeps a person's world from turning cold. For example, someone known for treating others gently tends to build a life surrounded by people who show up for them too.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.

Kalaignar

கலைஞர் : அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்