Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அருளுடைமை

Compassion

அறத்துப்பால் · VirtueKural 244 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 244

Tamil original

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை.

Read the sounds · Transliteration

Mannuyir Ompi Arulaalvaarkku Illenpa
Thannuyir Anjum Vinai

Understand the idea · English meaning

(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures)

Connect it to life today · Modern meaning

Someone who protects other living beings and genuinely acts with kindness never has to live in fear of consequences catching up with them. A clear conscience removes a lot of quiet fear. For example, a person known for treating even animals and strangers gently rarely has to watch their back the way someone with a cruel reputation does.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.

Kalaignar

கலைஞர் : எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்