Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

கள்ளாமை

The Absence of Fraud

அறத்துப்பால் · VirtueKural 288 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 288

Tamil original

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்

களவறிந்தார் நெஞ்சில் கரவு.

Read the sounds · Transliteration

Alavarindhaar Nenjath Tharampola Nirkum
Kalavarindhaar Nenjil Karavu

Understand the idea · English meaning

Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.

Connect it to life today · Modern meaning

Honesty settles in the heart of a fair-minded person, while deceit settles in the heart of someone practiced in theft. Repeated choices shape character. For example, a student who regularly cheats becomes secretive, while one who works honestly grows more dependable.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.

Kalaignar

கலைஞர் : நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்