Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வாய்மை

Veracity

அறத்துப்பால் · VirtueKural 293 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 293

Tamil original

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

Read the sounds · Transliteration

Thannenj Charivadhu Poiyarka Poiththapin
Thannenje Thannaich Chutum

Understand the idea · English meaning

Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).

Connect it to life today · Modern meaning

Do not say what your own conscience knows is false, because the lie will keep burning inside you afterward. Guilt can become its own punishment. For example, blaming a teammate for your mistake may fool others briefly, but you still have to live with knowing the truth.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.

Kalaignar

கலைஞர் : மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்