Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வாய்மை

Veracity

அறத்துப்பால் · VirtueKural 294 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 294

Tamil original

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்.

Read the sounds · Transliteration

Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar
Ullaththu Lellaam Ulan

Understand the idea · English meaning

He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.

Connect it to life today · Modern meaning

A person who lives without lying even in their own heart earns a lasting place in people’s respect. Trust grows when words and private actions match. For example, a friend who tells the truth even when it is embarrassing becomes someone others can rely on.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.

Kalaignar

கலைஞர் : மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்