Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வாய்மை

Veracity

அறத்துப்பால் · VirtueKural 297 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 297

Tamil original

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.

Read the sounds · Transliteration

Poiyaamai Poiyaamai Aatrin Arampira
Seyyaamai Seyyaamai Nandru

Understand the idea · English meaning

If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.

Connect it to life today · Modern meaning

If a person can truly avoid falsehood, that achievement is so valuable that even the absence of other virtues is less troubling. Honesty is a foundation from which better conduct can grow. For example, someone who admits a failure has already taken the first step toward changing it.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.

Kalaignar

கலைஞர் : செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்