Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வெகுளாமை

Restraining Anger

அறத்துப்பால் · VirtueKural 310 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 310

Tamil original

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை.

Read the sounds · Transliteration

Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith
Thurandhaar Thurandhaar Thunai

Understand the idea · English meaning

Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).

Connect it to life today · Modern meaning

Someone ruled by extreme anger is like a person who has lost the life of good judgment, while someone who gives up anger is like a person brought back to life. Calmness restores the ability to think and care. For example, taking a breath before answering can turn a heated argument into a useful conversation.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.

Kalaignar

கலைஞர் : எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்