Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

இன்னா செய்யாமை

Not doing Evil

அறத்துப்பால் · VirtueKural 315 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 315

Tamil original

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.

Read the sounds · Transliteration

Arivinaan Aakuva Thunto Piridhinnoi
Thannoipol Potraak Katai

Understand the idea · English meaning

What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep of pain from another as much as from himself ?

Connect it to life today · Modern meaning

Knowledge has little value if it does not help us protect others from pain as carefully as we protect ourselves. Understanding becomes wisdom only when it leads to care. For example, someone who knows how humiliating bullying feels should step in when another person is being targeted.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?

Kalaignar

கலைஞர் : பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை