இன்னா செய்யாமை
Not doing Evil
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Pirarkkinnaa Murpakal Seyyin Thamakku
Innaa Pirpakal Thaame Varum
Understand the idea · English meaning
If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.
Connect it to life today · Modern meaning
Harm done to others can return to the person who caused it, often when they least expect it. The verse pictures this return as quickly as morning wrongdoing followed by evening trouble. For example, a false rumor may later destroy the trust the rumor-spreader needs from others.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.
Kalaignar
கலைஞர் : பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்