Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

இன்னா செய்யாமை

Not doing Evil

அறத்துப்பால் · VirtueKural 320 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 320

Tamil original

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.

Read the sounds · Transliteration

Noyellaam Noiseydhaar Melavaam Noiseyyaar
Noyinmai Ventu Pavar

Understand the idea · English meaning

Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.

Connect it to life today · Modern meaning

People who want a life free from harm should not cause harm to anyone else. Pain follows those who make pain their habit. For example, if you want a peaceful online life, do not harass people and then be surprised when conflict comes back to you.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.

Kalaignar

கலைஞர் : தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது