இன்னா செய்யாமை
Not doing Evil
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Noyellaam Noiseydhaar Melavaam Noiseyyaar
Noyinmai Ventu Pavar
Understand the idea · English meaning
Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.
Connect it to life today · Modern meaning
People who want a life free from harm should not cause harm to anyone else. Pain follows those who make pain their habit. For example, if you want a peaceful online life, do not harass people and then be surprised when conflict comes back to you.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.
Kalaignar
கலைஞர் : தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது