Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அரண் வலியுறுத்தல்

Assertion of the Strength of Virtue

அறத்துப்பால் · VirtueKural 32 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 32

Tamil original

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

Read the sounds · Transliteration

Araththinooungu Aakkamum Illai Adhanai
Maraththalin Oongillai Ketu

Understand the idea · English meaning

There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.

Connect it to life today · Modern meaning

Nothing improves a person's life more than practising virtue, and nothing causes greater harm than forgetting it. Good intentions matter only when they shape our actions. For example, a student may know that cheating is wrong but ignore that principle during an important exam. Remembering virtue at the moment of choice protects both their character and their future.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை

Kalaignar

கலைஞர் : நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை