Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அரண் வலியுறுத்தல்

Assertion of the Strength of Virtue

அறத்துப்பால் · VirtueKural 31 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 31

Tamil original

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.

Read the sounds · Transliteration

Sirappu Eenum Selvamum Eenum
Araththinooungu Aakkam Evano Uyirkku

Understand the idea · English meaning

Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?

Connect it to life today · Modern meaning

A life guided by virtue brings both respect and meaningful prosperity. It helps us earn trust, use resources responsibly, and enjoy success without shame. For example, a business owner who treats workers fairly may grow more slowly than someone who exploits them, but builds lasting loyalty and a good name. What is gained honestly brings deeper happiness.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?

Kalaignar

கலைஞர் : சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?