Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

நிலையாமை

Instability

அறத்துப்பால் · VirtueKural 335 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 335

Tamil original

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்

Read the sounds · Transliteration

Naachchetru Vikkulmel Vaaraamun Nalvinai
Mersendru Seyyap Patum

Understand the idea · English meaning

Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.

Connect it to life today · Modern meaning

Do good quickly, before illness or death makes speech and action impossible. The chance to help belongs to the time when we are still able to act. For example, call someone who needs support today instead of assuming there will always be another chance.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

Kalaignar

கலைஞர் : வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்