Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

நிலையாமை

Instability

அறத்துப்பால் · VirtueKural 337 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 337

Tamil original

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல.

Read the sounds · Transliteration

Orupozhudhum Vaazhvadhu Ariyaar Karudhupa
Kotiyum Alla Pala

Understand the idea · English meaning

Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.

Connect it to life today · Modern meaning

People make countless plans while forgetting that they may not even have another moment. Planning is useful, but ignoring life's uncertainty is foolish. For example, do not keep postponing an apology or a dream as though time were guaranteed.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.

Kalaignar

கலைஞர் : ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்