Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

நிலையாமை

Instability

அறத்துப்பால் · VirtueKural 338 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 338

Tamil original

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு.

Read the sounds · Transliteration

Kutampai Thaniththu Ozhiyap Pulparan
Thatre Utampotu Uyiritai Natpu

Understand the idea · English meaning

The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.

Connect it to life today · Modern meaning

The bond between the soul and the body is compared to a bird leaving the nest or egg behind. The body is a temporary home, not something we can keep forever. For example, caring for your health matters, but it is also wise not to treat appearance as your permanent identity.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.

Kalaignar

கலைஞர் : உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்