Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

நிலையாமை

Instability

அறத்துப்பால் · VirtueKural 340 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 340

Tamil original

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு.

Read the sounds · Transliteration

Pukkil Amaindhindru Kollo Utampinul
Thuchchil Irundha Uyirkku

Understand the idea · English meaning

It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.

Connect it to life today · Modern meaning

The soul living in a body has no permanent home there; the body is only a temporary shelter. This image encourages humility about a life that can change at any time. For example, enjoy and care for the life you have without acting as if your present situation can never end.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!

Kalaignar

கலைஞர் : உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது