இறைமாட்சி
The Greatness of a King
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Thoongaamai Kalvi Thunivutaimai Immoondrum
Neengaa Nilanaan Pavarkku
Understand the idea · English meaning
These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country.
Connect it to life today · Modern meaning
Anyone responsible for a country or community should stay alert, keep learning, and act with courage. For example, a manager who notices problems early, studies the facts, and makes a fair decision can protect the whole team.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.
Kalaignar
கலைஞர் : காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்