Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இறைமாட்சி

The Greatness of a King

பொருட்பால் · WealthKural 388 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 388

Tamil original

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்.

Read the sounds · Transliteration

Muraiseydhu Kaappaatrum Mannavan Makkatku
Iraiyendru Vaikkap Patum

Understand the idea · English meaning

That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).

Connect it to life today · Modern meaning

A ruler who governs fairly and protects the people earns deep respect, almost like a guardian with sacred authority. For example, a school leader who handles bullying seriously and applies rules equally becomes someone students trust.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

Kalaignar

கலைஞர் : நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்