Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கேள்வி

Hearing

பொருட்பால் · WealthKural 420 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 420

Tamil original

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?

Read the sounds · Transliteration

Seviyir Suvaiyunaraa Vaayunarvin Maakkal
Aviyinum Vaazhinum En?

Understand the idea · English meaning

What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?

Connect it to life today · Modern meaning

A life devoted only to physical pleasures, while ignoring meaningful ideas, misses much of what makes life worthwhile. For example, someone who spends every free moment on food and entertainment may never make time for a conversation that broadens the mind.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?

Kalaignar

கலைஞர் : செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்