Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அறிவுடைமை

The Possession of Knowledge

பொருட்பால் · WealthKural 429 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 429

Tamil original

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.

Read the sounds · Transliteration

Edhiradhaak Kaakkum Arivinaark Killai
Adhira Varuvadhor Noi

Understand the idea · English meaning

No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.

Connect it to life today · Modern meaning

People who foresee trouble and prepare for it are less likely to be overwhelmed when it arrives. For example, keeping a backup of important files can prevent a broken laptop from becoming a disaster.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.

Kalaignar

கலைஞர் : வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது