குற்றங்கடிதல்
The Correction of Faults
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Seyarpaala Seyyaa Thivariyaan Selvam
Uyarpaala Thandrik Ketum
Understand the idea · English meaning
The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.
Connect it to life today · Modern meaning
Wealth that is hoarded instead of being used for its rightful purposes eventually becomes useless or disappears. For example, an organisation that saves every coin but never maintains its equipment may lose the very resources it meant to protect.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.
Kalaignar
கலைஞர் : நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்