பெரியாரைத் துணைக்கோடல்
Seeking the Aid of Great Men
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Thakkaa Rinaththanaaith Thaanozhuka Vallaanaich
Chetraar Seyakkitandha Thil
Understand the idea · English meaning
There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.
Connect it to life today · Modern meaning
People who surround themselves with capable and ethical allies leave enemies little room to harm them. For example, a small business with reliable partners can withstand pressure that would overwhelm its owner alone.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.
Kalaignar
கலைஞர் : அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது