Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பொச்சாவாமை

Unforgetfulness

பொருட்பால் · WealthKural 534 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 534

Tamil original

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை

பொச்சாப் புடையார்க்கு நன்கு.

Read the sounds · Transliteration

Achcha Mutaiyaarkku Aranillai Aangillai
Pochchaap Putaiyaarkku Nanku

Understand the idea · English meaning

Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess).

Connect it to life today · Modern meaning

Good opportunities and strong protection are useless if carelessness makes you fail to use them. For example, owning an excellent laptop does not help a student who repeatedly forgets to save their work.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.

Kalaignar

கலைஞர் : பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை