Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கண்ணோட்டம்

Benignity

பொருட்பால் · WealthKural 576 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 576

Tamil original

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ

டியைந்துகண் ணோடா தவர்.

Read the sounds · Transliteration

Manno Tiyaindha Maraththanaiyar Kanno
Tiyaindhukan Notaa Thavar

Understand the idea · English meaning

They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).

Connect it to life today · Modern meaning

People who have eyes but never look on others with compassion are like trees: alive in form but not responsive in spirit. A student who notices a classmate crying yet walks past has missed the human duty of care.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.

Kalaignar

கலைஞர் : ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்