இடுக்கண் அழியாமை
Hopefulness in Trouble
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Vellath Thanaiya Itumpai Arivutaiyaan
Ullaththin Ullak Ketum
Understand the idea · English meaning
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.
Connect it to life today · Modern meaning
Even a flood of problems can begin to recede when a wise person calmly looks for a way through them. For example, breaking a huge deadline into smaller steps can make an overwhelming assignment manageable.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.
Kalaignar
கலைஞர் : வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்