மக்கட்பேறு
The Wealth of Children
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham
Makkal Mazhalaichchol Kelaa Thavar
Understand the idea · English meaning
“The pipe is sweet, the lute is sweet,” say those who have not heard the prattle of their own children.
Connect it to life today · Modern meaning
The playful sounds of a child can be more precious to a loving parent than beautiful music. The verse uses exaggeration to show the emotional delight of family affection. For example, a parent may enjoy a child's imperfect song or funny story more than a polished performance by a professional musician.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.
Kalaignar
கலைஞர் : தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்