விருந்தோம்பல்
Hospitality
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Viththum Italventum Kollo Virundhompi
Michchil Misaivaan Pulam
Understand the idea · English meaning
Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?
Connect it to life today · Modern meaning
The verse praises such generous hospitality that it imagines the host's fields will naturally prosper. It is not a promise that generosity removes the need for work or planning. For example, a farmer who shares food with travellers may still need to plant and care for the crop, but their generosity earns goodwill and support.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?
Kalaignar
கலைஞர் : விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?