Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மானம்

Honour

பொருட்பால் · WealthKural 969 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 969

Tamil original

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.

Read the sounds · Transliteration

Mayirneeppin Vaazhaak Kavarimaa Annaar
Uyirneeppar Maanam Varin

Understand the idea · English meaning

Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.

Connect it to life today · Modern meaning

The image of the animal that cannot live without its coat shows how deeply honor can matter to a proud and principled person. For example, someone may give up comfort and leave rather than accept a public demand to betray what they believe is right.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.

Kalaignar

கலைஞர் : உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்